கல்வியமைச்சு பாடசாலைகளில் போதை ஒழிப்பு வாரம் ஒன்றைப் பிரகடனம் செய்துள்ளது. நாட்டின் அண்மைக்கால மாணவர்களின் நிலை கருதியே இதனை செயற்படுத்தியுள்ளது.

எதிர்வரும் 21-25ம் திகதி வரை பாடசாலைகளில் போதை ஒழிப்பு வாரமாகப் பிரகரனப்படுத்தப்பட்டுள்ளது. 2018 ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம்  ஐந்து வகையான போதைப் பொருட்கள் 3536 கிலோ கைப்பற்றப்பட்டுள்ளன.இது இலங்கை பொலிஸ் திணைக்களம் குறிப்பிடுகிறது. அதுமாத்திரமல்லாது 2018 #டிசம்பர்_மாதத்தில் கிட்டத்தட்ட 270 kg கைப்பற்றப்பட்டது.

இதன், பாதிப்பு எத்தகையது என்று உணர்ந்தாலும் அடுத்த கட்ட நடவடிக்கை எத்தகையதாக அமைய வேண்டும் என்பதில் ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகள்.

A Raheem Akbar
2019/01/13

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.