தற்போது நடைமுறையில் இருப்பது தேசிய அரசாங்கம் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 


அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் என்பதனாலும் அவர் தற்போதைய அரசாங்கத்தை தலைமை தாங்குவதினாலும் தற்போது தேசிய அரசாங்கம் நடைமுறையில் இருப்பதாக தான் தனிப்பட்ட அடிப்படையில் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.