என்றாவது ஓரு நாள்
ஊருக்குள் – ஓர் ஆலமரமாய்
வளர வேண்டும்
பெருமைக்காக அல்ல,
பேராசைக்காக அல்ல,
என் நிழல் – அடுத்தவர்க்கும்
பயனாக அமைய வேண்டும்
என்பதற்காக. . .
ஏனெனில்,
ஒரு காலம் . . .
நானும் – ஏனையோரின்
நிழலின் கீழ் வாழ்ந்தவள் தான்.
கருத்துரையிடுக