என்றாவது ஓரு  நாள்
ஊருக்குள் –  ஓர்  ஆலமரமாய்
வளர  வேண்டும்
பெருமைக்காக  அல்ல,
பேராசைக்காக  அல்ல,
என்   நிழல்  –  அடுத்தவர்க்கும்
பயனாக  அமைய  வேண்டும்
என்பதற்காக. . .
ஏனெனில்,
ஒரு காலம் . . .
நானும்  –  ஏனையோரின்
நிழலின்  கீழ் வாழ்ந்தவள் தான்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.