எதிர்வரும் 5ம் திகதி கொழும்பில் பூரண கடையடைப்பிற்கு அத்தியவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.


சுங்க அதிகாரிகள் முன்னெடுத்துள்ள பணி பகிஸ்கரிப்பினை அடுத்து தாம் முகங்கொடுத்துள்ள சிரமங்களை மேற்கொள் காட்டி இந்த கடையடைப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.