இலங்கை தாயகத்தின் 71ம் வருட சுதந்திர தினத்தை முன்னிட்டு ஓகொடபொல அல் பலாஹ் வாலிபர் ஒன்றியம் மற்றும் ஓகொடபொல மஸ்ஜிதுல் பலாஹ் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகம் இணைந்து ஏற்பாடு செய்த சுதந்திர நிகழ்வு, இன்று காலை பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது.

சிறப்பு அதிதிகளாக வீரகுல பொலிஸ் நிலைய அதிகாரி திரு.அனுர சாந்த, ஓகொடபொல கிராம உத்தியோகத்தர், அத்தனகல்ல பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர், அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் கௌரவ இன்சாப் ஆகியோர் கலந்து கொண்டதுடன், ஊர் மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.










கருத்துரையிடுக

Blogger இயக்குவது.