இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின்  விலைகள் அதிகரிக்கப்படுவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி டீசல் 4 ரூபாவாலும், பெட்ரோல் 6 ரூபாவாலும் அதிகரிக்கப்பட உள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.