ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் இலங்கை ஒரு முன்னோடியாகத் திகழ்கிறது என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். 

காலி - நுகதுவ பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட உள்ள சர்வதேச கருத்தரங்கு மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே சபாநாயகர் இவ்வாறு குறிப்பிட்டார். 

ஜனநாயகத்தை பாதுகாத்த நாடு என்ற வகையில் இலங்கை சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது இது நாட்டிற்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என்றும் அவர் கூறினார். 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.