அத்தனகல்ல மக்களுக்கு கிடைக்காத சலுகைகள் வரப்பிரசாதங்களை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தில் முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள்.

அத்தனகல்ல மக்களுக்கு இதுவரை செய்ய முடியாது போன சேவைகளை செய்து கொடுக்கும் களப்பணியில் முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள் களமிறங்கியுள்ளார்.

இப்பிரதேசத்தில் உள்ள குரவலான, ருவன்புர கிராமங்களை சேர்ந்த விவசாய பயிர்ச்செய்கையாளர்களுக்கும் கை இயந்திர ட்ரக்டர் இயந்திரங்களும் , நேற்றைய தினம் (02) வழங்கி வைப்பதையும் சுதந்திர கட்சியின்  கஹட்டோவிட்ட வட்டார பிரதேச சபை வேட்பாளர் அல் ஹாஜ் ருஸ்தி அவர்களின் வேண்டுகோளின்படி, கஹட்டோவிட்டாவை சேர்ந்த சகோதரர் வஸீர் நானா மற்றும் அரபாத் அவர்களுக்கு மரவேலை செய்யும் இயந்திரமும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களால் பெற்றுக் கொடுக்கப்பட்டது.




எம்.ஆர்.லுதுபுள்ளாஹ்
கஹட்டோவிட்ட.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.