கல்வி பொதுத்தராதர, உயர்தர பரீட்சைககள் மாணவர்களுக்கு மேலதிக நெருக்குதல்களைக் கொடுக்கின்றனவா என்பதை ஆராய்வதற்கு பரீட்சைத்திணைக்களம் குழுவொன்றை நியமிக்கவிருக்கிறது.


இதற்கான பணிப்புரையை கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவாசம் பிறப்பித்திருக்கிறார்.

இலங்கையின் பரீட்சைகள் மாணவர்களுக்கு நெருக்குதல்களை லேதிகமாக  கொடுக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக லண்டன் க.பொ.த. சாதாரணதர, உயர்தரப் பரீட்சைகளுடன் ஒப்பீடுசெய்வதே இந்த ஆராய்வின் நோக்கமாக இருக்கும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.