NAITA நிறுவனத்தின் தலைவராக முன்னாள் முதலமைச்சர் பொறியியலாளர் நஸீர் அகமட் கடமைகளை பொறுப்பேற்றார்
*******************************************
NAITA நிறுவனத்தின் தலைவராக முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பொறியியலாளர் நஸீர் அகமட் அவர்கள் கௌரவ பிரதம மந்திரி ரனில் விக்ரமசிங்க அவர்களினால் நியமிக்கப்பட்டு இன்று (20. 02. 2019) தனது கடமைகளை NAITA தலைமையகத்தில் பொறுப்பேற்றுள்ளார்.

இந் நிகழ்வின் போது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகரத் திட்டமிடல், நீர் வழங்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் கௌரவ றவூப் ஹக்கீம், திறன்கள் விருத்தி பிரதி அமைச்சர் பரன விதாரன, பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.