முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவை, அந்த பதவிநிலையை வகிப்பதற்கு எவ்விதமான உரிமையையும் இல்​லையென உத்தரவிடுமாறு, ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட 122 பேர் தாக்கல்செய்திருந்த, நீதிக்கோர் ஆணைக்கோரி தாக்கல் செய்திருந்த மனு, மனுதாரர்களினால் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டது.

(Tamil Mirror)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.