இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். 

பெற்றோலின் விலை 3 ரூபாவாலும், சுபர் பெட்ரோல் 7 ரூபாவாலும் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை டீசலின் விலை 1 ரூபாவினாலும், சுபர் டீசலின் விலை 8 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.