2018 கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித கூறியுள்ளார். 

பெரும்பாலும் இன்று மாலையாகும் போது இணையத்தளத்தில் பெறுபேறுகள் வௌியடப்படும் என்று அவர் கூறியுள்ளார். 

அதன்பின்னர் றறற.னழநநெவள.டம என்ற இணையத்தளத்தின் ஊடாக பெறுபேறுகளை பார்வையிட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் பரீட்சைக பெறுபேறுகளை குறிப்பிட்ட தினங்களில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித கூறியுள்ளார். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.