வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 13 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினரால் இவர்கள் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவர்களுள் 10 பேர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
(TamilMirror)
கருத்துரையிடுக