கட்டான, திம்பிரிகஸ்கட்டுவ பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், விமானப் படையின் குண்டு செயலிழக்கும் படையினால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. 

குறித்த பொதி குண்டு செயலிழக்கும் படையினரால் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

AdaDerana 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.