மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலைக்கு சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சர் எம்.சி.பைசல் காசிமினால் அம்பியூலன்ஸ் வாகனம் ஒன்று இன்று (18) கையளித்தார்.
சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சர் எம்.சி.பைசல் காசிம் மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எல்.எம்.ஜலாதீனிடம் அமைச்சரின் நிந்தவூர் அலுவலகத்தில் வைத்து கையளித்தார்.
கருத்துரையிடுக