இந்த ஜனாதிபதித் தேர்தலும் அதன் பின்னர் நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலும் ஒருவேளை இலங்கையில் நடைபெறும் கடைசித் தேர்தல்களாக இருக்கலாம்..சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி ஆள்வது போன்ற ஒரு சிஸ்டம் வரலாம்...எழுத்து சுதந்திரம் இருப்பதால் இப்போதைக்கு இந்த ஊகத்தை எழுத முடியும்.....

கட்டற்ற ஜனநாயக சுதந்திரமும் அதன் விளை நிலங்களில் ஒன்றாக அமைந்த எதையும் எழுதும் சுதந்திரமும் சுவாரஷ்யமான எழுத்தின் வழியே உலகமெங்கிலும் இருந்து கிடைக்கப்பெற்ற நண்பர்களும் என்று எத்தனை குறைகள் இருந்தாலும் ஒரு வளர்ச்சியடைந்த ஐரோப்பிய நாடு போல அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்..இதெல்லாம் இன்னும் எத்தனை நாளைக்கு நிலைக்கும் என்று தெரியவில்லை....

பகுத்தறிவும் ஜனநாயகப் பண்புகளில் நம்பிக்கையும் கொண்ட அரச ஊழியர்கள் இன்று ஆரம்பமாகும் தபால் மூல வாக்களிப்பில் மிகச் சரியான தீர்மானத்தை எடுக்கட்டும்...

(ஸபர் அஹ்மத்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.