ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின்  முதலாவது பொதுக் கூட்டம் அனுராதபுரம், சல்காது மைதானத்தில்  இடம்பெற்று வருகின்றது.
இந்தக் கூட்டத்தில்,  ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திஸாநாயக்க மற்றும் வீரகுமார திஸாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன்,  ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

(Tamilmirror)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.