நேற்றிரவு ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கௌரவ அமைச்சர் சஜீத் பிரேமதாச அவர்களுடனான ACMC கட்சியின் பாராளுமன்ற, மாகாண, உள்ளூராட்சி மன்ற முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு ACMC தலைவரின் வாசஸ்தலத்தில் நடைபெற்றது. அங்கு அடியேன் கருத்துரைத்து முடிந்தபோது
சஜீத் பிரேமதாசா அவர்கள் என்னை நோக்கி "நீங்கள் காத்தான்குடிதானே" எனக்கேட்டார்.

ஆம் என பதிலளிக்க
"உங்கள் ஊரிலும் ஒரு ஜனாதிபதி வேட்பாளர் உள்ளாரே" என்றார்.
சபையிலிருந்து ஹிஸ்புல்லாஹ் என சத்தம் வர "ஹிஸ்புல்லாஹ்வின் நண்பர் தான் இவர். அவரின் உருவாக்கத்தில் பெரும் பங்காற்றியவர்" என ACMC தலைவர் கௌரவ அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் அவர்கள் குறிப்பிட்டார்.

ஜவ்பர் கான்
காத்தான்குடி நகர சபை உறுப்பினர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.