58 போலி வாக்குச்சீட்டுகளுடன் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் ஒருவர் கைதாகியுள்ளார். ஹம்பாந்தோட்டை சுசீ தேசிய பாடசாலைக்கு வந்த வேனில் அந்த போலி வாக்குச்சீட்டுகள் இருந்துள்ளன.
முல்கிரிகல பிரதேசத்தில் இருந்து குறித்த போலி வாக்குச்சீட்டுக்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது. திஸ்ஸமகாராம பிரதேசத்தை சேர்ந்த குறித்த சந்தேக நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.