முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் நீர்கொழும்பு பிரதேச செயலகப் பிரிவு பலகத்துறை பிரதேச மாதர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்த கேக் பாடநெறி தற்போது நடைபெற்று வருகிறது. 

பாடநெறி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது மாதர்களின் அழைப்பின் பேரில் பார்வையிடச் சென்ற முன்னாள் மாகாண சபை உறுப்பினர்  மாதர்களின் கேக் தயாரிப்புகளை  சுவை பார்ப்பதையும், அவர்களோடு சகஜமாக உரையாடுவதையும் படங்களில் காணலாம்.








கருத்துரையிடுக

Blogger இயக்குவது.