பொதுமக்களின் பணத்தில் முன்னாள் ஜனாதிபதிகளை பராமரிப்பதை நிறுத்த வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்திருந்தார்.

தேவையென்றால் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ´பிங் படி´ ஒன்றை பெற்றுக் கொடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

(AdaDerana)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.