Police Spokesman  SSP RUWAN GUNESEKERA a  press brief at Police Head Quarters  regarding Election Law and Order on  15.11.2019  ...............


வாக்களிப்பு நிலையத்தருகில் வேட்பாளா்களது படங்கள் சின்னங்கள்் காட்சிப்படுத்துதல், தாா் வீதிகளில் சின்னங்களைக் பொருத்துதல்  வாக்குநிலையத்திற்கு முன்பு செல்பி எடுத்தல், வாக்கு போடும்போது செல்பி எடுப்பது என்பன தடைசெய்யப்பட்டுள்ளது.

வாக்கு நிலையங்களுக்கு முன் கூடி நிற்றல் அல்லது கட்சி அலுவலங்கள் என்பன இயங்கமுடியாது  அவ்வாறாயின் பொலிசாா் நடவடிக்கை எடுத்து நீதிமன்றம் ஆஜா்படுத்துவாா்கள்.  11ஆயிரம் போ் நேற்றும் இன்றும் வீதிகளில் உள்ள போஸ்டா்களை அகற்றுவதற்கு நியமிக்கப்பட்டு அகற்றி வருகின்றனா். வாகனங்களில் கட்சி வேட்பாளா்கள் சின்னங்கள் ஸ்டிக்கா் ஒட்டப்பட்டிருந்தால் பொலிஸாாினால் கைது செய்யப்படுவாா்கள்.

 வாக்கு நிலையத்திற்கு முன் இருந்து 500 மீட்டருக்குள் யாரும் கூட்டமாகவோ நடமாடுதல் தடை, வாக்காளா்களை இலவசமாக போக்குவரத்து செய்தல் என்பன தடை  ஊடகவியலாளா்கள்  அமைச்சா்கள். பா. உறுப்பிணா்கள் அவா்கள் வாக்களிக்கும்போது  ஊடக ஆவரண செய்வதாயின் அரசாங்க தகவல் தினைக்களத்தில் ்இருந்து விசேட அடையாள அட்டை பெற்றிருத்தல் வேண்டும். உள் செல்ல முடியாது.   ஜனாதிபதி பிரதமா், சபாநாயகா், எதிா்கட்சித் தலைவா், வேட்பாளா்கள் வாக்கு செலுத்தும்போது மட்டும் ஊடக ஆவரணைக்கு அனுமதிக்கப்படும்.

(அஷ்ரப் ஏ சமத்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.