வாக்களிப்பு நிலையத்துக்கு செல்லும்போது அலைபேசி மற்றும் கைப்பைகள் ஆகியவற்றை கொண்டு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு வாக்காளர்களிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
வாக்களிப்பு நிலையத்தில் அலைபேசியின் அழைப்பு மணி ஒலித்தல் மற்றும் அலைபேசியால் புகைப்படம் எடுத்தல் முழுமையான தடைசெய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான தவறுகளில் ஈடுபடுவோர் பொலிஸாரால் பொறுப்பேற்கப்படுவார்கள் என, தேர்தல்கள் ஆணைக்குழ தெரிவித்துள்ளது.
(தமிழ் மிரர்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.