பல்கலைக்கழகங்களுக்கு இரண்டு மாணவ குழுக்களை ஒரே தடவையில் உள்வாங்குவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளளதாக உயர்க் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் உயர் தரத்தில் சித்தியடைந்த மாணவர்களை இதுவரையும் பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்க முடியாதுள்ளதால் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் பல்கலைக்கழக கட்டுப்பாட்டளருடன் கலந்துரையாடி விரைவான வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்த எண்ணியுள்ளதாகவும் உயர்க் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

AdaDerana 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.