முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கம்பஹா மாவட்ட அமைப்பாளருமான அல்ஹாஜ் ஷாபி ரஹீம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில், முஸ்லிம் காங்கிரஸ் மீரிகமை தொகுதி அமைப்பாளர் M.U.ஆதிக் இன் வேண்டுகோளுக்கிணங்க, பஸ்யாலை - நாம்புளுவை மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் வழங்கும் வைபவம் பாபுஸ்ஸலாம் பாடசாலை கேட்போர் கூடத்தில்  நடைபெற்றது.

M. Y. M.இம்ரான், M. R.M.சுக்ரி ஆகிய பிரமுகர்கள் உட்பட பலர் இந் நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.






கருத்துரையிடுக

Blogger இயக்குவது.