கண்டி நகரில் நிலவும் வாகன நெரிசலுக்கு தீர்வு காணும் நோக்கில் சுரங்க பாதையொன்று அமைக்கப்படவுள்ளது.

100 அடி நீளமான சுரங்க பாதை தென்னகும்பர வரை அமைக்கப்படவுள்ளது.

கண்டி நகரம் சமூக நகரமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.