ஜனாதிபதி கோத்தாபயவின் அரசாங்கத்தில் இலங்கை முஸ்லிம்களுக்கெதிரான தாக்குதல் சம்பவங்கள் நடைபெறாது என்று பாதுகாப்பு செயலாளர் துருக்கி தூதுவரிடம் உறுதியளித்துள்ளார்.

நேற்றைய தினம் (30) நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் இவ்வாறு உறுதியளித்துள்ளார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.