Your browser does not support the audio element. முகப்பு பிரதான செய்திகள் கோத்தாபயவின் அரசில் முஸ்லிம்களுக்கெதிரான தாக்குதல் நடைபெறாது ; துருக்கி தூதவரிடம் உறுதியளித்த பாதுகாப்பு செயலாளர் கோத்தாபயவின் அரசில் முஸ்லிம்களுக்கெதிரான தாக்குதல் நடைபெறாது ; துருக்கி தூதவரிடம் உறுதியளித்த பாதுகாப்பு செயலாளர் SiyaneNews டிசம்பர் 31, 2019 A+ A- Print Email ஜனாதிபதி கோத்தாபயவின் அரசாங்கத்தில் இலங்கை முஸ்லிம்களுக்கெதிரான தாக்குதல் சம்பவங்கள் நடைபெறாது என்று பாதுகாப்பு செயலாளர் துருக்கி தூதுவரிடம் உறுதியளித்துள்ளார். நேற்றைய தினம் (30) நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் இவ்வாறு உறுதியளித்துள்ளார். பிரதான செய்திகள் Tweet Share Share Share Share
கருத்துரையிடுக