அத்தனகலு ஓயா துனுமாலை பகுதியில் பெருக்கெடுக்கும் நிலையை எட்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நீர்க்கொழும்பு, ஜா-எல, மினுவங்கொடை மற்றும் கம்பஹா பிரதேச மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது.

(அததெரண)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.