குருநாகல், எதுன்கஹகொடுவ அஷ்ரப் நூலகத்திற்கு சாபிர் மன்சூர் பவுன்டேசனால் பிளாஸ்டிக் கதிரைகளும், விளையாட்டு கழகங்களுக்கு  விளையாட்டு உபகரணங்களும் அண்மையில் வழங்கிவைக்கப்பட்டது.

நிகழ்வில் முன்னாள் வட மேல் மாகாண சபை உறுப்பினர்  சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஷாஹ் மற்றும் குருநாகல் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் சாபிர் மன்சூர்,
முஸ்லிம் காங்கிரஸ் பிங்கிரிய தொகுதி அமைப்பாளர் ஷாம் மௌலானா .
எதுன்கஹகொடுவ இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் ஹசன்
ஆகியோர் கலந்துகொண்டனர்.





கருத்துரையிடுக

Blogger இயக்குவது.