இவர் கம்பஹா மாவட்டம், கஹட்டோவிட்டவை சேர்ந்த (இரண்டாவது மொழி) தமிழ் ISA ஆகிய மொஹமட் அஸ்ஹர் மற்றும் உடுகொட அறபா மகா வித்தியாலய ஆசிரியை பரீகா ஆகியோரின் புதல்வியுமாவார்.
இதேவேளை கெகுணுகொல்ல தேசிய பாடசாலையிலிருந்து உயிரியல் விஞ்ஞான பிரிவில் தோற்றிய உடுகொட, திஹாரி பிரதேசத்தை சேர்ந்த மாணவி பாதிமா ரிம்ஸியா உயிரியல், பௌதிகவியல், இராசயனவியல் ஆகிய மூன்று பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கெகுணுகொல்ல தேசிய பாடசாலையிலிருந்து உயிரியல் விஞ்ஞான பிரிவில் தோற்றிய உடுகொட, திஹாரி பிரதேசத்தை சேர்ந்த மாணவி பாதிமா ரிம்ஸியா உயிரியல், பௌதிகவியல், இராசயனவியல் ஆகிய மூன்று பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக