எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறும் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தின்போது இணக்கப்பாடு எட்டப்படும் என, ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் செயலாளரான, நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் இதனைக் கூறியுள்ளார்.

Tamilmirror 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.