ஓகொடபொல, கஹட்டோவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் உடுகொடை - திஹாரி பிரதேசத்தை சேர்ந்த கடல் பொறியியலாளர் (Marine Engineer) அப்துர் ரஹ்மான் அவர்கள் கட்டுநாயக்க எந்திரவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் கடல் பொறியியல் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வைத்தியர் ரிகாஸா காமில் அவர்களின் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





கருத்துரையிடுக

Blogger இயக்குவது.