ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளா் M.U.ஆதிக் அவா்களின் வேண்டுகோளுக்கிணங்க முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினா் ஷாபி ரஹீம், சுகாதார இராஜாங்க அமைச்சரோடு கலந்துரையாடியதால் முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சா் அல்ஹாஜ் பைஸல் காசிம் அவா்கள் நாம்புளுவை வைத்தியசாலையின் குறைபாடுகளை நீக்குவதற்காக 1 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளாா்.

இன்று 2019.12.09 நாம்புளுவை வைத்தியசாலையின் வேலைகள், முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் ஷாபி ரஹீம் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீரிகமை தொகுதி அமைப்பாளர்
M.U.ஆதிக் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களுடன் ஆரம்பிக்கப்பட்டன.

முன்னால் இராஜாங்க அமைச்சா் பைஸல் காசிம் அவா்களுக்கு நாம்புளுவை மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

M.U.ஆதிக்,
மீரிகமை தொகுதி அமைப்பாளர்,
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்.








கருத்துரையிடுக

Blogger இயக்குவது.