Your browser does not support the audio element. முகப்பு அரசியல் பிரதான செய்திகள் ரிசாத் பதியுதீனிடம் மூன்று மணி நேரம் விசாரணை நடாத்திய CID ரிசாத் பதியுதீனிடம் மூன்று மணி நேரம் விசாரணை நடாத்திய CID SiyaneNews டிசம்பர் 30, 2019 A+ A- Print Email ஏப்ரல் 21 குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன் அவர்களிடம் CID மூன்று மணி நேரம் விசாரணை நடாத்தியுள்ளது. இன்று காலை 10 மணி முதல் மதியம் 1.20 வரை விசாரணை நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அரசியல், பிரதான செய்திகள் Tweet Share Share Share Share
கருத்துரையிடுக