ஏப்ரல் 21 குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன் அவர்களிடம் CID மூன்று மணி நேரம் விசாரணை நடாத்தியுள்ளது.

இன்று காலை 10 மணி முதல் மதியம் 1.20 வரை விசாரணை நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.