✔️வெட்டுப்புள்ளியை 5% யிலிருந்து 12.5% ஆக கூட்டுவதால் - அடிப்படைவாதத்தை / தீவிரவாதத்தை ஒழிக்கலாம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என முன்னாள் அமைச்சர் டி.யூ. குணசேகர - விஜயதாச ராஜபக்சவை சாடி கருத்து கூறியுள்ளார்.

✔️வடக்கிலும் - தெற்கிலும் ஏன் தீவிரவாதம் தலையெடுத்தது என்பதை முதலில் தேடி தெரிந்துகொள்ளுமாறு அவர் விஜயதாச ராஜபக்சவிற்கு ஆலோசனை கூறியுள்ளார்.

✔️ஜனநாயகத்தை மேம்படுத்த சிறுபான்மை மற்றும் சிறுகட்சிகளின் உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்வதற்கு 5% வெட்டுப்புள்ளியே தொடர்ந்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

(A.L.Thavam)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.