இலங்கையில் உலகப் புகழ்பெற்ற இஸ்லாமிய பேரறிஞர்கள் கலந்து கொள்ளும்
A CALL FOR HARMONY &  PEACE UNITING OUR HEARTS ❤ CELEBRATING OUR BELOVED PROPHET MUHAMMAD MUSTAFA SALLALLAHU ALAIHI WASALLAM மாபெரும் மீலாத் மாநாடு

இன்ஷா அல்லாஹ் நாளை
 11.01.2020 சனிக்கிழமை

இடம் : BMICH சர்வதேச வரவேற்பு மண்டபம், கொழும்பு 07

மிகப் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எமது நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமரும் அதிதிகளாக கலந்து கொள்வர்.

சர்வதேச ரீதியில் பிரசித்தி பெற்ற இஸ்லாமிய அறிஞர்களான ஷெய்க் முஹம்மத் அஸ்லம் (ஐக்கிய இராச்சியம்), ஷெய்க் அப்துல் அஸீஸ் அஹ்மத் பெரெடரிக்ஸ் (ஐக்கிய இராச்சியம்), பேராசிரியர் கலாநிதி தீன் முஹம்மத் அஸ்ஹரி (இலங்கை), ஷெய்க் ரத்வான் Gகோமா (எகிப்து) ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளமை விஷேட அம்சமாகும்.

மீலாத் மாநாட்டுக்கு வருகை தந்த சர்வதேச பிரபல்ய உலமாக்களை பிரதமர் இல்லத்தில் வரவேற்றபோது..







கருத்துரையிடுக

Blogger இயக்குவது.