முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மினுவாங்கொடை கல்விப்பிரிவு கல்லொலுவை அல் அமான் பாடசாலையில் கல்வி பயிலும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை சிறார்களுக்கு அப்பியாசப் புத்தகங்கள் பகிர்ந்தளிக்கப்படும் நிகழ்வு நேற்றைய தினம் 16.1.2020 பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர் அவர்களுடன் பாடசாலை அதிபர் திரு.ஆலிம், உப அதிபர் திரு.ரிம்சான், ஆசிரியர் திரு . உபைதுல்லா மற்றும் அமைப்பாளர் பதூர்தீன், ரஃபைடீன், இப்ராஹிம் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.





கருத்துரையிடுக

Blogger இயக்குவது.