அநுராதபுர சிறைச்சாலையில் இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலையினை தொடர்ந்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கைதிகளின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளதாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் துலான் சமரவீர தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.