Your browser does not support the audio element. முகப்பு இலங்கை பிரதான செய்திகள் சமையல் எரிவாயு சிலிண்டர்களை வீடுகளுக்கே விநியோகிக்க நடவடிக்கை! சமையல் எரிவாயு சிலிண்டர்களை வீடுகளுக்கே விநியோகிக்க நடவடிக்கை! SiyaneNews மார்ச் 26, 2020 A+ A- Print Email நுகர்வோரின் வேண்டுகோளுக்கமைய நாடு முழுவதும் உள்ள தேவையுடைய அனைவரினதும் வீடுகளுக்கே சென்று சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்வதற்கு லிட்ரோ மற்றும் லாப்ஸ் கேஸ் நிறுவனங்கள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளன. இலங்கை, பிரதான செய்திகள் Tweet Share Share Share Share
கருத்துரையிடுக