Your browser does not support the audio element. முகப்பு கொரோனா பிராந்திய செய்திகள் EDF அமைப்பினால் எல்லளமுல்ல, பஸ்யாலையை சேர்ந்த வறியவர்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டன EDF அமைப்பினால் எல்லளமுல்ல, பஸ்யாலையை சேர்ந்த வறியவர்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டன SiyaneNews மார்ச் 21, 2020 1 comments A+ A- Print Email நாட்டின் சமகால நிலை கருதி EDF - ELLALAMULLA DEVELOPMENT FORUM இனால் எமது ஊரில் (எல்லலமுல்ல, பஸ்யால) வறியவர்கள் என்று தெரிவு செய்யப்பட்ட 25 பேருக்கான உலர் உணவுப் பொதிகள் நேற்று (20.03.2020) மாலை 05.00 மணி முதல் விநியோகிக்கப்பட்டன. (அப்ரா அன்ஸார்) கொரோனா, பிராந்திய செய்திகள் Tweet Share Share Share Share
மிக்க நன்றி இந்தச் செய்தியைப் பதிவேற்றியமைக்கு...
பதிலளிநீக்கு