இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1141 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்றைய தினம் (24) 52 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது .

இவர்களில் 49 பேர் குவைத்தில் இருந்து வந்தவர்கள் என்றும் ஒருவர் இந்தோனேசியாவில் இருந்து வருகை தந்தவர் என்றும் ஒருவர் கடற்படையினை சேர்ந்தவர் என்றும் தெரியவருகிறது.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.