Update - 07.25 pm
குவைத்தில் இருந்து வருகை தந்த மேலும் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1182 ஆக உயர்வடைந்துள்ளது.
******************************************
இன்றைய தினம் (25) மாலை 6.35 வரை 24 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1165 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்த 24 பேரும் குவைத்தில் இருந்து வருகை தந்து தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
குவைத்தில் இருந்து வருகை தந்த மேலும் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1182 ஆக உயர்வடைந்துள்ளது.
******************************************
இன்றைய தினம் (25) மாலை 6.35 வரை 24 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1165 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்த 24 பேரும் குவைத்தில் இருந்து வருகை தந்து தனிமைப்படுத்தல் முகாம்களில் இருந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
கருத்துரையிடுக