கொரோனா தொற்று பரவல் காரணமாக இலங்கைக்கு வருகைதர முடியாமல் மாலைதீவில் சிக்கி தவிக்கும் இலங்கையர்களை அழைத்து வருவதற்காக, இலங்கை விமான சேவைக்குரிய விசேட விமானமொன்று, இன்று (14) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மாலைதீவு நோக்கி பயணமாகியுள்ளது. 
மாலைதீவிலிருந்து 288 பயணிகள் நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.