இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 797 ஆக உயர்வடைந்துள்ளது.

மேலும், இன்றைய தினம் இதுவரை 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.