இலங்கையில் இன்று (16) இரவு 11.30 மணியளவில் மேலும் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் இதுவரை கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 957 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்றைய தினம் (16) இதுவரை 22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.