இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1278 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்றைய தினம் (26) மாலை 6.45 வரை புதிதாக 96 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களில் 88 பேர் குவைத்தில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்றும் ஏனைய 08 பேரும் கடற்படை வீரர்கள் என்றும் தெரிய வருகிறது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.