இலங்கையில் மற்றுமொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 992 ஆக உயர்வடைந்துள்ளது.

இறுதியாக இனங்காணப்பட்டவர் சிங்கப்பூர் நாட்டில் இருந்து வருகை தந்து தனிமைப்படுத்தல் நிலையமொன்றில் இருந்த ஒருவர் என்று தெரிய வருகிறது.

மே 18 இல் (இரவு 11.55 வரை) 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.