இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1047 ஆக உயர்வடைந்துள்ளது.

இறுதியாக கண்டறியப்பட்ட இருவரும் கடற்படை வீரர்கள் என்று தெரிய வருகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.