Your browser does not support the audio element. முகப்பு கொரோனா மேலும் இரு கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று! மேலும் இரு கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று! SiyaneNews மே 21, 2020 A+ A- Print Email இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1047 ஆக உயர்வடைந்துள்ளது. இறுதியாக கண்டறியப்பட்ட இருவரும் கடற்படை வீரர்கள் என்று தெரிய வருகிறது. கொரோனா Tweet Share Share Share Share
கருத்துரையிடுக