ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னுடைய 3 மாத சம்பளத்தை COVID-19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி அவர்கள், இரண்டு லட்சத்து 92 ஆயிரத்து 500 ரூபாய் பெறுமதியான காசோலையினை இன்று (14) மதியம் ஜனாதிபதி காரியாலயத்தில் வைத்து ஜனாதிபதி செயலாளர் பிபீ ஜயசுந்தரவிடம் கையளித்தார்.
கருத்துரையிடுக